சொர்க்கத்தில் தான் வாழ்கிறோம் ஆனாலும் 
சுதந்திரம் இல்லை 
செல்வத்தில் தான் திளைகிறோம் ஆனாலும் 
செழிப்பு இல்லை
நேரத்திற்கு உணவு நீர் உண்டு பசியாற ஆனாலும்
பாசத்திற்காக ஏங்குகிறோம்
காலை மாலை வேளைகளில் சிரித்துகொண்டே
இருந்தாலும் இரவானால் தன்னையும் அறியாமல் நனைகின்றன தலைஅணைகள்
எங்களது குடும்ப நினைவுகள் என்னும் கண்ணீர் துளிகளால்
இதுஎல்லாம முன்ஜென்ம வினைகளோ இப்போது அனுபவிக்கிறோம் அனைவரும் இர்ருந்தும் வெளிநாடுகளில் அனாதைகலாய்